sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஆக்கிரமிப்பு அகற்றாததால் துண்டு பிரசுரம் வினியோகம்

/

ஆக்கிரமிப்பு அகற்றாததால் துண்டு பிரசுரம் வினியோகம்

ஆக்கிரமிப்பு அகற்றாததால் துண்டு பிரசுரம் வினியோகம்

ஆக்கிரமிப்பு அகற்றாததால் துண்டு பிரசுரம் வினியோகம்


ADDED : ஆக 22, 2025 01:26 AM

Google News

ADDED : ஆக 22, 2025 01:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல், ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி, மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்து, 750 நாளாகியும் நடவடிக்கை இல்லாததால், சமூக ஆர்வலர் ஒருவர் என்.புதுப்பட்டி பகுதி மக்களிடம் துண்டுபிரசுரம் வினியோகம் செய்தார்.

மோகனுார் தாலுகா, என்.புதுப்பட்டி ஊராட்சி, மேலப்பட்டி கிராமத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பழனிவேல். இவர், அங்குள்ள சந்து புறம்போக்கு நிலத்தை, சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், அதை மீட்டுத்தர கோரி, நாமக்கல் மாவட்ட நிர்வாகத்திடம் 2023 ஜூலை 24ம் தேதி மனு அளித்தார். தொடர்ந்தது பல்வேறு குறைதீர் முகாம்களிலும், மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.

இந்நிலையில் நேற்று, நாமக்கல்-திருச்சி சாலை, என்.புதுப்பட்டி பகுதி மக்களிடம், கோரிக்கை மனு அளித்து, 750 நாட்களாகியும் இதுவரை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என அச்சிடப்பட்ட துண்டு

பிரசுரத்தை வினியோகம் செய்தார்.






      Dinamalar
      Follow us