sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சிறுத்தை நடமாட்டம்? 'டிரோன்' மூலம் கண்காணிப்பு

/

சிறுத்தை நடமாட்டம்? 'டிரோன்' மூலம் கண்காணிப்பு

சிறுத்தை நடமாட்டம்? 'டிரோன்' மூலம் கண்காணிப்பு

சிறுத்தை நடமாட்டம்? 'டிரோன்' மூலம் கண்காணிப்பு


ADDED : ஜூலை 15, 2024 01:17 AM

Google News

ADDED : ஜூலை 15, 2024 01:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இடைப்பாடி: இடைப்பாடி தாலுகாவில் உள்ள ஆனைப்பள்ளம், கோம்பைக்-காடு உள்ளிட்ட வனப்பகுதிகளில், மர்ம விலங்கு நடமாட்டம் உள்ளது.

அந்த விலங்குகளை அடித்துக்கொன்றன. அது சிறுத்தை என கிராம மக்கள் தெரிவித்தனர். இதனால் மேட்டூர் வனத்துறை-யினர், கூண்டு வைத்து கண்காணித்தனர். நேற்று வனத்துறை-யினர், 'டிரோன்' கேமரா மூலம் மர்ம விலங்கு உள்ளதா என தேடினர்.மேலும் கூண்டை, மர்ம விலங்கின் காலடி தடம் பதிவாகி இருந்த இடத்துக்கு மாற்றி வைத்தனர். அத்துடன், 30 பேர் முகா-மிட்டு இரவு, பகலாக கண்காணித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us