sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பள்ளியில் நுாலகம் திறப்பு

/

பள்ளியில் நுாலகம் திறப்பு

பள்ளியில் நுாலகம் திறப்பு

பள்ளியில் நுாலகம் திறப்பு


ADDED : ஜன 04, 2025 02:54 AM

Google News

ADDED : ஜன 04, 2025 02:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார், ஜன. 4-

ஆத்துார், ராணிப்பேட்டை சாலையில் உள்ள அரசு உதவி பெறும் புனித மரியாள் ஆர்.சி., நடுநிலைப்பள்ளியில் புதிதாக நுாலகம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு, 200க்கும் மேற்பட்ட புத்தகங்களை வைத்துள்ளனர். நேற்று, போதி நுாலக திறப்பு விழா நடந்தது.

தி.மு.க.,வை சேர்ந்த, ஆத்துார் நகராட்சி தலைவி நிர்மலாபபிதா தலைமை வகித்து திறந்து வைத்தார். நகராட்சி முன்னாள் தலைவர் பாலசுப்ரமணியம், பாதிரியார் அருளப்பன், தி.மு.க.,வினர் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us