sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 18, 2026 ,மாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

செம்மண் கடத்திய லாரி பறிமுதல்

/

செம்மண் கடத்திய லாரி பறிமுதல்

செம்மண் கடத்திய லாரி பறிமுதல்

செம்மண் கடத்திய லாரி பறிமுதல்


ADDED : ஜன 23, 2026 04:53 AM

Google News

ADDED : ஜன 23, 2026 04:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அயோத்தியாப்பட்டணம்: அயோத்தியாப்பட்டணம் அடுத்த பூசாரிப்பட்டி அருகே, பேளூர் பகுதியில் இருந்து அயோத்தியாப்பட்டணம் செல்லும் நெடுஞ்சா-லையில், நேற்று முன்தினம் மதியம், 1:10 மணிக்கு சேலம் புவி-யியல் மற்றும் சுரங்கத்துறை தனி தாசில்தார் (கனிமம்) ராஜ்-குமார், 41, தலைமையிலான அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அவ்வழியாக வந்த லாரியை சோதனை செய்த-போது, சட்ட விரோதமாக 3 யூனிட் செம்மண் கடத்தியது தெரிய-வந்தது. அப்போது, லாரி டிரைவர் தப்பி சென்றார். இதையடுத்து, செம்மண் கடத்திய லாரியை பறிமுதல் செய்து, காரிப்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். லாரி உரிமையாளர் அனுப்பூரை சேர்ந்த மணிகண்டனிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us