sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 07, 2026 ,மாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கஞ்சா விற்ற இருவர் கைது

/

கஞ்சா விற்ற இருவர் கைது

கஞ்சா விற்ற இருவர் கைது

கஞ்சா விற்ற இருவர் கைது


ADDED : ஜன 23, 2026 04:53 AM

Google News

ADDED : ஜன 23, 2026 04:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் மூணாங்கரடு பகுதியில், கஞ்சா விற்பனை செய்வதாக அன்னதானப்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைய-டுத்து, அப்பகுதியில் ரோந்து சென்ற போலீசார், சந்தேகப்படும்-படி சுற்றித்திரிந்த இருவரிடம் விசாரணை நடத்தினர்.

அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால், ஸ்டேஷன் அழைத்து சென்று விசாரணை நடத்தியதில், எஸ்.ஆர்.எம். தோட்-டத்தை சேர்ந்த ராஜா, 32, லைன்மேட்டை சேர்ந்த அப்துல் ரகீம், 29, என்பதும், ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து, சேலத்தில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதைய-டுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து, ௧ கிலோ, 400 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us