sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சிறுமிக்கு தொந்தரவு லாரி கிளீனர் கைது

/

சிறுமிக்கு தொந்தரவு லாரி கிளீனர் கைது

சிறுமிக்கு தொந்தரவு லாரி கிளீனர் கைது

சிறுமிக்கு தொந்தரவு லாரி கிளீனர் கைது


ADDED : டிச 26, 2025 04:52 AM

Google News

ADDED : டிச 26, 2025 04:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: கெங்கவல்லியை சேர்ந்த, 16 வயது சிறுமி, 8ம் வகுப்பு வரை படித்துவிட்டு, பெற்றோருடன் கூலி வேலைக்கு சென்று வரு-கிறார். கடந்த செப்., 5ல், சிறுமியை காணாததால், அவரது பெற்றோர், ஆத்துார் மகளிர் போலீசில் புகார் அளித்தனர். இதுகு-றித்து வழக்குப்பதிந்து, போலீசார் தேடினர்.

விசாரணையில் கெங்கவல்லியை சேர்ந்த, லாரி கிளீனரான லோக-நாதன், 23, என்பவர், சிறுமியை கடத்தியதும், சில நாட்களுக்கு முன் அவரை, அவரது வீட்டிற்கு அனுப்பியதும் தெரிந்தது. மேலும் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்ததும் தெரியவந்தது. அவரை தேடியபோது, திருப்பூரில் இருப்பது தெரிந்தது. அங்கு சென்ற போலீசார், லோகநாதனை நேற்று கைது செய்து அழைத்து வந்து, சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us