/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மண்ணுடன் லாரி பறிமுதல் கடத்தி வந்தவருக்கு 'காப்பு'
/
மண்ணுடன் லாரி பறிமுதல் கடத்தி வந்தவருக்கு 'காப்பு'
மண்ணுடன் லாரி பறிமுதல் கடத்தி வந்தவருக்கு 'காப்பு'
மண்ணுடன் லாரி பறிமுதல் கடத்தி வந்தவருக்கு 'காப்பு'
ADDED : ஜூலை 14, 2025 04:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார்: பூசாரிப்பட்டி, பழைய சினிமா கொட்டாய் பகுதியில், தீவட்டிப்-பட்டி போலீசார் நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர்.
அப்போது வந்த டிப்பர் லாரியை நிறுத்தி, சோதனை செய்தபோது, 2 யுனிட் கிராவல் மண் கடத்தி வந்தது தெரிந்தது. மண்ணுடன் லாரியை பறிமுதல் செய்த போலீசார், அதை ஓட்டிவந்த, தும்பிப்பாடியை சேர்ந்த ஜவான், 34, என்பவரை கைது செய்தனர்.