sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கல்லுாரியில் மலர்ந்த காதல் போலீசில் ஜோடி தஞ்சம்

/

கல்லுாரியில் மலர்ந்த காதல் போலீசில் ஜோடி தஞ்சம்

கல்லுாரியில் மலர்ந்த காதல் போலீசில் ஜோடி தஞ்சம்

கல்லுாரியில் மலர்ந்த காதல் போலீசில் ஜோடி தஞ்சம்


ADDED : அக் 25, 2025 01:02 AM

Google News

ADDED : அக் 25, 2025 01:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏற்காடு, ஏற்காடு, அரங்கத்தை சேர்ந்தவர் ஏகநாதன், 22. சேலம், அழகாபுரம், சின்ன

புதுாரை சேர்ந்தவர் ஷாலினி, 22. இருவரும் சேலத்தில் உள்ள தனியார் கல்லுாரியில்,

2ம் ஆண்டு படிக்கும் நிலையில் காதலித்து வந்தனர்.

இதற்கு இரு வீட்டினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து பாதுகாப்பு கேட்டு, ஏற்காடு போலீஸ் ஸ்டேஷனில் நேற்று தஞ்சம் அடைந்தனர். போலீசார், இருவரது பெற்றோரை அழைத்து சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர்.






      Dinamalar
      Follow us