sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

அரசு பள்ளியில் 'மகிழ் முற்றம்' தொடக்கம்

/

அரசு பள்ளியில் 'மகிழ் முற்றம்' தொடக்கம்

அரசு பள்ளியில் 'மகிழ் முற்றம்' தொடக்கம்

அரசு பள்ளியில் 'மகிழ் முற்றம்' தொடக்கம்


ADDED : ஜூலை 12, 2025 12:47 AM

Google News

ADDED : ஜூலை 12, 2025 12:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நங்கவள்ளி, நங்கவள்ளி, வீரனுார் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளியில், 2025 - 26ம் கல்வி ஆண்டுக்கு, 'மகிழ் முற்றம்' மாணவர் குழு பதவி ஏற்பு விழா நேற்று நடந்தது.

தலைமை ஆசிரியை ரேவதி(பொ) தலைமை வகித்தார். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய குழுக்களுக்கு, தலா, 2 மாணவர்கள், ஒரு பொறுப்பாசியர் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக்கொண்டனர். ஆசிரியர்கள், மேலாண் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

கற்றல் திறன் மேம்படுத்தல், விடுப்பு எடுப்பதை குறைத்தல், அனைவருக்கும் வாய்ப்புகளை உருவாக்குதல், தலைமை பண்பை வளர்த்தல், ஆசிரியர் - மாணவர் உறவை மேம்படுத்தல் உள்ளிட்டவை, இந்த அமைப்பின் நோக்கம் என, ஆசிரியர்கள்

தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us