sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

உலக நன்மை வேண்டி மகா சுதர்சன யாகம்

/

உலக நன்மை வேண்டி மகா சுதர்சன யாகம்

உலக நன்மை வேண்டி மகா சுதர்சன யாகம்

உலக நன்மை வேண்டி மகா சுதர்சன யாகம்


ADDED : ஏப் 24, 2025 01:15 AM

Google News

ADDED : ஏப் 24, 2025 01:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்:

சேலம், அம்மாபேட்டை சவுந்தரராஜ பெருமாள் கோவிலில், 36ம் ஆண்டு சித்திரை பிரமோற்சவம், எம்பெருமானார் உற்சவங்களை முன்னிட்டு, நேற்று காலை, மகா சுதர்சன யாகம் நடந்தது.உலக நன்மை வேண்டியும், அனைத்து உயிர்களும் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழ வேண்டியும், கண்ணன், வேதமூர்த்தி பட்டாச்சாரியார்கள் தலைமையில், 108 மூலிகைகளால் நடந்த யாகம், மதியம் 12:00 மணிக்கு மகா பூர்ணாஹூதியுடன் நிறைவடைந்தது.

அதில் வைத்து பூஜித்த கலசங்களில் இருந்த புனிதநீரால் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சவுந்தரராஜருக்கு திருமஞ்சனம் செய்து சர்வ அலங்காரத்தில் சிறப்பு பூஜை நடந்தது.

மேலும், 10 நாட்கள் நடக்கும் எம்பெருமானார் உற்சவத்தை, கோஷ்டியார்கள் பிரபந்த சேவை பாராயணம் செய்து தொடங்கினர். இரவு, 8:00 மணிக்கு திருவாராதனம், பூஜை செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us