sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

வேலைக்காரி கைது; 3 பேரிடம் 'கிடுக்கி'

/

வேலைக்காரி கைது; 3 பேரிடம் 'கிடுக்கி'

வேலைக்காரி கைது; 3 பேரிடம் 'கிடுக்கி'

வேலைக்காரி கைது; 3 பேரிடம் 'கிடுக்கி'


ADDED : மே 10, 2024 07:33 AM

Google News

ADDED : மே 10, 2024 07:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம் : சேலம், பொன்னம்மாபேட்டை, பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பாபுலால், 60.

வெள்ளி விற்பனை, ஜவுளி ஏற்றுமதி, வட்டிக்கு பணம் கொடுத்தல் உள்ளிட்ட தொழில்களை செய்து வருகிறார். இவரது வீட்டில், 60 பவுன், 65 லட்சம் ரூபாய், 10 கிலோ வெள்ளி பொருட்கள் திருடுபோனது, கடந்த, 7ல் தெரியவந்தது. அம்மாபேட்டை போலீசார் விசாரணையில், வீட்டு வேலைகளை கவனித்து வந்த வள்ளி, 58, மூலம் திருட்டு நடந்தது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரது தோழி, மேலும் இரு ஆண்களிடம், 'கிடுக்கிப்பிடி' விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்களிடமிருந்து ஆம்னி வேன், வெள்ளி பொருட்கள், நகை, பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக, போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us