sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பராமரிப்பு இல்லாத தாசில்தார் குடியிருப்பு

/

பராமரிப்பு இல்லாத தாசில்தார் குடியிருப்பு

பராமரிப்பு இல்லாத தாசில்தார் குடியிருப்பு

பராமரிப்பு இல்லாத தாசில்தார் குடியிருப்பு


ADDED : ஜூன் 26, 2025 02:01 AM

Google News

ADDED : ஜூன் 26, 2025 02:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார், சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாசில்தார் அலுவலகம் மற்றும் தாசில்தார் குடியிருப்பு வளாகம், 2.61 கோடி ரூபாயில் கட்டப்பட்டு, 2016 பிப்., 27ல் திறக்கப்பட்டது. சில தாசில்தார்கள், அந்த குடியிருப்பு வளாகத்தை, அவசர காலத்தில் பயன்படுத்தினர். கடந்த, 3 மாதங்களுக்கு மேலாக, அக்கட்டடம் பராமரிப்பின்றி பூட்டப்பட்டுள்ளது.

மண் கடத்தலுக்கு பயன்படுத்தியதால், பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், அந்த குடியிருப்பை ஒட்டி நிறுத்தப்பட்டுள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட மண், ஆங்காங்கே குவிக்கப்பட்டுள்ளது. செடி கொடிகள் முளைத்து புதர் மண்டியும் உள்ளது. இதேநிலை நீடித்தால், குடியிருப்பு கட்டடம் வீணாகும் சூழல் ஏற்படும். அதனால் அரசு கட்டடத்தை முறையாக பராமரிக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us