sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

இடைப்பாடியில் மனைவியை கைவிட்டு வேறு பெண்ணை மணந்தவர் கைது

/

இடைப்பாடியில் மனைவியை கைவிட்டு வேறு பெண்ணை மணந்தவர் கைது

இடைப்பாடியில் மனைவியை கைவிட்டு வேறு பெண்ணை மணந்தவர் கைது

இடைப்பாடியில் மனைவியை கைவிட்டு வேறு பெண்ணை மணந்தவர் கைது


ADDED : பிப் 01, 2025 07:08 AM

Google News

ADDED : பிப் 01, 2025 07:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்ககிரி: இடைப்பாடி, ஆணைபள்ளத்தை சேர்ந்தவர் பூபதி, 25. பத்தாம் வகுப்பு வரை படித்த இவர், லாரி மெக்கானிக்காக உள்ளார். அதே பகுதியை சேர்ந்த, 15 வயது சிறுமியை, 2020ல் காதலித்தார். இரு குடும்பத்தினரும் எதிர்த்த நிலையில், அதை மீறி, சிறுமியை, பூபதி திருமணம் செய்து கொண்டார். தற்போது, 19 வயதான நிலையில், 3 வயதில் பெண் குழந்தை உள்ளது.

அப்பெண் நேற்று முன்தினம், சங்ககிரி மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதில், 'என் கணவர், நான் சிறுமியாக இருந்தபோது திருமணம் செய்து கொண்டார். தற்போது குழந்தை உள்ளது. இந்-நிலையில் கணவர், வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். சிறுமியான என்னை திருமணம் செய்த பூபதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறியிருந்தார். இதனால், 'போக்சோ' வழக்குப்பதிந்த போலீசார், பூபதியை நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us