sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பெண்ணை தாக்கி கார் கண்ணாடியை உடைத்தவர் கைது

/

பெண்ணை தாக்கி கார் கண்ணாடியை உடைத்தவர் கைது

பெண்ணை தாக்கி கார் கண்ணாடியை உடைத்தவர் கைது

பெண்ணை தாக்கி கார் கண்ணாடியை உடைத்தவர் கைது


ADDED : ஜூலை 07, 2025 03:58 AM

Google News

ADDED : ஜூலை 07, 2025 03:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம், சிவதாபுரம் செட்டியம்பட்டியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி பிரேமா, 40. இவரது பக்கத்து வீட்டை சேர்ந்-தவர் மணிகண்டன்.

இவர்கள் இடையே வழித்தடம் தொடர்பாக பிரச்னை இருந்தது. கடந்த, 4ல் பிரேமா, அவரது காரை ஓட்டி வந்து, வீடு அருகே நிறுத்தியுள்ளார். அப்போது மணிகண்டன், அவரது தந்தை கந்த-சாமி ஆகியோர், கார் நிறுத்தியது குறித்து கேட்டு பிரேமாவிடம் வாக்குவாதம் செய்தனர். தொடர்ந்து பிரேமாவை தாக்கி, கார் கண்ணாடியை கட்டையால் அடித்து நொறுக்கினர். இதுகுறித்து பிரேமா புகார்படி, இரும்பாலை போலீசார், மணிகண்டனை நேற்று முன்தினம் கைது செய்து, கந்தசாமியை தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us