sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஜவுளி வியாபாரியிடம் பணம் பறித்தவர் கைது

/

ஜவுளி வியாபாரியிடம் பணம் பறித்தவர் கைது

ஜவுளி வியாபாரியிடம் பணம் பறித்தவர் கைது

ஜவுளி வியாபாரியிடம் பணம் பறித்தவர் கைது


ADDED : மே 24, 2025 02:25 AM

Google News

ADDED : மே 24, 2025 02:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், சேலம், அம்மாபேட்டையை சேர்ந்தவர் சுப்ரமணி, 77. ஜவுளி வியாபாரம் செய்கிறார். நேற்று முன்தினம் வீடு அருகே நடந்து சென்றபோது, பைக்கில் வந்த, 3 பேர், அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி தாக்கியதோடு, 2,000 ரூபாய், மொபைல் போனை

பறித்துச்சென்றனர். இதுகுறித்து சுப்ரமணி புகார்படி, அம்மாபேட்டை போலீசார் விசாரித்ததில், பெரியகிணறு, 3வது கிராஸ் பகுதியை சேர்ந்த தினேஷ், 22, அவரது கூட்டாளிகள் விக்ரம், ஹரி ஆகியோர் பறித்தது தெரிந்தது. இதில் தினேைஷ கைது செய்த போலீசார், மற்ற இருவரை தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us