sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 18, 2025 ,ஐப்பசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தம்பியை கொன்றவர் கைது

/

தம்பியை கொன்றவர் கைது

தம்பியை கொன்றவர் கைது

தம்பியை கொன்றவர் கைது


ADDED : அக் 18, 2025 12:55 AM

Google News

ADDED : அக் 18, 2025 12:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இடைப்பாடி, கொங்கணாபுரம் அருகே மட்டம்பட்டியை சேர்ந்த விவசாயி முத்துசாமி, 63. இவருக்கு, 3 சகோதரர்கள், 2 சகோதரிகள் உள்ளனர். இவர்களது தந்தை பெயரில், 1.50 ஏக்கர் நிலம், தாய் பெயரில், 50 சென்ட் நிலம் இருந்தது.

அந்த சொத்தை பங்கிட்டு கொள்வதில், அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் முத்துசாமியின் அண்ணன் க.குப்புசாமி, 65, அவரது மகன் கு.குப்புசாமி, மருமகள் கவிதா ஆகியோர், கடந்த, 13ல் முத்துசாமியை கொலை செய்தனர். மறுநாள், கொங்கணாபுரம் போலீசார், கு.குப்புசாமி, அவரது மனைவி கவிதாவை கைது செய்தனர். இந்நிலையில் முத்துசாமியின் அண்ணனான, க.குப்புசாமியை, நேற்று போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us