sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 04, 2026 ,மார்கழி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

9 பவுன் தாலிக்கொடியை பறித்தவர் கைது

/

9 பவுன் தாலிக்கொடியை பறித்தவர் கைது

9 பவுன் தாலிக்கொடியை பறித்தவர் கைது

9 பவுன் தாலிக்கொடியை பறித்தவர் கைது


ADDED : நவ 30, 2024 02:41 AM

Google News

ADDED : நவ 30, 2024 02:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: ஆத்துார், காந்தி நகரை சேர்ந்த, மருத்துவர் விஸ்வநாதன் மனைவி

பத்மினி, 66.

இவர், கடந்த, 27ல், நரசிங்கபுரத்ததில் நடந்து சென்றபோது, பைக்கில் வந்த நபர், பத்மினி அணிந்திருந்த, 9 பவுன் தாலிக் கொடியை பறித்துச்சென்றார். அவர் புகார்படி ஆத்துார் டவுன் போலீசார் வழக்குப்பதிந்தனர். தொடர்ந்து ஆத்துார் டி.எஸ்.பி., சதீஷ்குமார் தலைமையில் இரு தனிப்படை அமைத்து விசா-ரணை

நடந்தது.

இந்நிலையில் நேற்று, மஞ்சினி சாலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, பைக்கில் வந்தவரை நிறுத்தி விசாரித்-ததில், சேலம், அம்மாபேட்டையை சேர்ந்த பத்மநாபன், 42, என்-பதும், பத்மினியிடம் தாலியை பறித்தவர் என்பதும் தெரிந்தது. அவரிடம், 7 பவுன் நகையை மீட்ட போலீசார், வழிப்பறிக்கு பயன்படுத்திய, 'ஸ்பிளண்டர்' பைக்கை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரை, கைது

செய்தனர்.

இதுகுறித்து, போலீசார் கூறுகையில், 'பத்மநாபன் மீது, 10 இடங்-களில் வழிப்பறி, திருட்டு தொடர்பாக வழக்குகள் உள்ளன' என்-றனர்.






      Dinamalar
      Follow us