sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

குடிக்க பணம் கேட்டு விவசாயி கண்ணில் கத்தியால் குத்தியவர் கைது

/

குடிக்க பணம் கேட்டு விவசாயி கண்ணில் கத்தியால் குத்தியவர் கைது

குடிக்க பணம் கேட்டு விவசாயி கண்ணில் கத்தியால் குத்தியவர் கைது

குடிக்க பணம் கேட்டு விவசாயி கண்ணில் கத்தியால் குத்தியவர் கைது


ADDED : ஜூன் 01, 2025 01:33 AM

Google News

ADDED : ஜூன் 01, 2025 01:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெத்தநாயக்கன்பாளையம், பெத்தநாயக்கன்பாளையம், வைத்திய

கவுண்டன்புதுாரை சேர்ந்த, விவசாயி தங்கராசு, 58. அதே பகுதியில் உள்ள அவரது இளைய மகள் பாலாமணி தோட்டத்தில் உள்ள கூரை வீட்டில் வசிக்கிறார். இவரிடம் அதே பகுதியை சேர்ந்த பழனிசாமி, 26, என்பவர், கடந்த, 29 இரவு, மது அருந்த பணம் கேட்டார்.

தங்கராசு மறுத்துவிட்டார். இதனால் கத்தியால் தங்கராசுவின் கண் உள்ளிட்ட சில இடங்களில், பழனிசாமி குத்தியுள்ளார். படுகாயம் அடைந்த தங்கராசுவை, மக்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஒரு கண்ணை இழந்த நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவர் புகார்படி, ஏத்தாப்பூர் போலீசார்,

பழனிசாமியை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us