sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ரூ.40,000 திருடியவர் கைது

/

ரூ.40,000 திருடியவர் கைது

ரூ.40,000 திருடியவர் கைது

ரூ.40,000 திருடியவர் கைது


ADDED : மே 17, 2025 01:42 AM

Google News

ADDED : மே 17, 2025 01:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார், ஓமலுார் அருகே ஆர்.சி.செட்டிப்பட்டியை சேர்ந்தவர் கோபி, 33. அதே பகுதியில் ஓட்டல் நடத்துகிறார். கடந்த, 7ல் ஓட்டலை பூட்டிச்சென்றார். மறுநாள் காலை வந்தபோது கல்லா பெட்டியில் இருந்த, 40,000 ரூபாய் பணம் திருடுபோனது தெரிந்தது.

இதுகுறித்து கோபி புகார்படி, ஓமலுார் போலீசார் விசாரித்ததில், அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார், 35, திருடியது தெரிந்தது. அவரை, நேற்று போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us