sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கத்தியை காட்டி மிரட்டியவர் கைது

/

கத்தியை காட்டி மிரட்டியவர் கைது

கத்தியை காட்டி மிரட்டியவர் கைது

கத்தியை காட்டி மிரட்டியவர் கைது


ADDED : ஆக 26, 2025 01:12 AM

Google News

ADDED : ஆக 26, 2025 01:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், சேலத்தில், கத்தியை காட்டி மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்.

தருமபுரி மாவட்டம், அரூர், அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் மாதேஸ்வரன், 53. இவர் நேற்று காலை சேலம், ஜெயா தியேட்டர் சந்திப்பு அருகில் உள்ள காபி பார் அருகில், நடந்து சென்று கொண்டிருந்தார்.

அங்கு வந்த தலைவாசல், சிறுவாச்சூர் பகுதியை சேர்ந்த ரவிகுமார், 41, என்பவர், கத்தியை காட்டி மிரட்டி, பணம் கேட்டுள்ளார். இதுகுறித்து மாதேஸ்வரன் அளித்த புகார் அடிப்படையில், ரவிகுமாரை டவுன் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us