sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

8 பவுன் நகையை பறித்தவர் கேமராவில் சிக்கினார்

/

8 பவுன் நகையை பறித்தவர் கேமராவில் சிக்கினார்

8 பவுன் நகையை பறித்தவர் கேமராவில் சிக்கினார்

8 பவுன் நகையை பறித்தவர் கேமராவில் சிக்கினார்


ADDED : ஆக 15, 2025 03:02 AM

Google News

ADDED : ஆக 15, 2025 03:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், சேலம், அரசமரத்து பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ், 69. சின்னக்கடை வீதியில் ஜவுளிக்கடை நடத்துகிறார். இவரது மனைவி கலாவதி, 65. நேற்று முன்தினம் இரவு தம்பதியர், கடையை பூட்டிய பின், வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்.

மர்ம நபர், கலாவதி அணிந்திருந்த, 13 பவுன் டாலர் சங்கிலியை பறிக்க முயன்றார். கலாவதி கெட்டியாக பிடித்துக்கொண்டு கூச்சலிட, கணவர், மர்ம நபரை பிடிக்க முயன்றார். ஆனால் அவரது கையில் சிக்கிய, 8 பவுன் நகையுடன், வேகமாக தப்பி ஓடி மறைந்துவிட்டார்.

மேலும் கலாவதி பிடித்துக்கொண்டதில், 5 பவுன் தப்பியது. இதுகுறித்து சுரேஷ் புகார்படி, சேலம் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள, 'சிசிடிவி' காட்சிகளை ஆய்வு செய்தபோது, அந்த நபரின் உருவம் பதிவாகி இருந்தது. இதனால் அவரை, போலீசார் தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us