sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மாடு பிடித்துச்சென்றபோது கிணற்றில் விழுந்தவர் சாவு

/

மாடு பிடித்துச்சென்றபோது கிணற்றில் விழுந்தவர் சாவு

மாடு பிடித்துச்சென்றபோது கிணற்றில் விழுந்தவர் சாவு

மாடு பிடித்துச்சென்றபோது கிணற்றில் விழுந்தவர் சாவு


ADDED : ஜூன் 16, 2025 03:58 AM

Google News

ADDED : ஜூன் 16, 2025 03:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: பெத்தநாயக்கன்பாளையம், மேற்குராஜாபாளையம் ஊராட்சி, ஈச்சங்காட்டை சேர்ந்த விவசாயி சேகர், 55. நேற்று பசு மாட்டை பிடித்துக்கொண்டு, தண்ணீர் இல்லாத கிணறு அருகே சென்று கொண்டிருந்தார்.

அப்போது மாடு மிரண்டு ஓட, தடுமாறிய சேகர், கிணற்றில் விழுந்துள்ளார். மக்கள், அவரை மீட்க முயன்றபோது, தலையின் பின் பகுதியில் பலத்த அடிபட்டு, சம்பவ இடத்தில் உயிரிழந்தது தெரிந்தது. மல்லியக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us