sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

வேகத்தடையில் ஏறியபோது தடுமாறி விழுந்தவர் பலி

/

வேகத்தடையில் ஏறியபோது தடுமாறி விழுந்தவர் பலி

வேகத்தடையில் ஏறியபோது தடுமாறி விழுந்தவர் பலி

வேகத்தடையில் ஏறியபோது தடுமாறி விழுந்தவர் பலி


ADDED : ஜூலை 14, 2025 04:06 AM

Google News

ADDED : ஜூலை 14, 2025 04:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: ஆத்துார், தாண்டவராயபுரம், காமராஜ் நகரை சேர்ந்த மாரிமுத்து மகன் தினேஷ்குமார், 27. கூலித்தொழிலாளியான இவர், கடந்த, 8ல், 'பேஷன்' பைக்கில், ஹெல்மெட் அணியாமல் கல்பகனுார் சென்றார்.

அங்கிருந்து, ஆத்துார் நோக்கி, செல்லியம்பாளை-யத்தில் வந்து கொண்டிருந்தபோது, வேகத்தடையில் ஏறினார். அப்போது தடுமாறி விழுந்ததில் படுகாயம் அடைந்தார். அவரை மக்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவர் நேற்று உயிரிழந்தார். ஆத்துார் ஊரக போலீசார் விசா-ரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us