sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கதவை திறக்கும் முன் பஸ்சில் ஏற முயன்றவர் பலி

/

கதவை திறக்கும் முன் பஸ்சில் ஏற முயன்றவர் பலி

கதவை திறக்கும் முன் பஸ்சில் ஏற முயன்றவர் பலி

கதவை திறக்கும் முன் பஸ்சில் ஏற முயன்றவர் பலி


ADDED : ஜூன் 02, 2025 06:53 AM

Google News

ADDED : ஜூன் 02, 2025 06:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரிப்பட்டி: அயோத்தியாப்பட்டணம், ராமலிங்கபுரத்தை சேர்ந்த, கொத்தனார் இளையரசன், 30. நேற்று இரவு, 7:00 மணிக்கு, பெரியகவுண்டாபுரம் கசாப்பு காடு ஸ்டாப்பில், சேலம் நோக்கி சென்ற, அரசு டவுன் பஸ்சில் ஏற முயன்றார்.

அப்போது தடுமாறி விழுந்த அவர், படுகாயம் அடைந்து சம்பவ இடத்தில் உயிரிழந்தார். காரிப்பட்டி போலீசார், இளையரசன் உடலை கைப்பற்றி, மேட்டூரை சேர்ந்த டிரைவர் பன்னீர்செல்வத்திடம் விசாரித்தனர்.இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'இளையரசன், 'போதை'யில் இருந்துள்ளார். பஸ் வந்து நின்று, கதவை திறக்கும் முன் ஏற முயன்றார். அப்போது தடுமாறி விழுந்து இறந்துள்ளார்' என்றனர்.






      Dinamalar
      Follow us