/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஐ.பி.எஸ்., அதிகாரியாக நடித்து போலீசிடம் 22 பவுன் மோசடி
/
ஐ.பி.எஸ்., அதிகாரியாக நடித்து போலீசிடம் 22 பவுன் மோசடி
ஐ.பி.எஸ்., அதிகாரியாக நடித்து போலீசிடம் 22 பவுன் மோசடி
ஐ.பி.எஸ்., அதிகாரியாக நடித்து போலீசிடம் 22 பவுன் மோசடி
ADDED : ஜன 30, 2025 05:12 AM
போலீசார் கூறியதாவது:விஜயபானு, ஏற்கனவே திருட்டு வழக்கில் புழல் சிறையில் இருந்-துள்ளார். அங்கிருந்து வேலுார் வந்த அவர், வேலுார் பெண்கள் சிறையில் போலீசாக இருந்த விஜயா என்பவரிடம், நான் ஐ.பி.எஸ்., அதிகாரி. டில்லி சிறப்பு தொழில் பிரிவில் உள்ளேன்' என கூறியுள்ளார். தொடர்ந்து, '
புழல் சிறை ஊழலை கண்டுபிடிக்-கவே சிறைக்கு சென்றேன்' என தெரிவித்து, விஜயாவிடம் பழகி வந்துள்ளார். 2011 ஜூன், 15ல், அவரது வீட்டுக்கு சென்ற விஜய-பானு, அவரது மகள் அஜீத்தா, 23, என்பவரிடம், மேம்பால கான்ட்ராக்ட் எடுத்துள்ளதாகவும், பணப்பற்றாக்குறைக்கு, நகையை தரும்படி கேட்டுள்ளார். இரு நாட்களில் திருப்பி கொடுப்பதாக கூறியதால், 22 பவுன் நகையை, விஜயபானுவிடம், அஜீத்தா கொடுத்துள்ளார். இதுகுறித்து போலீசில் புகார் தரப்பட்-டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

