sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கோலாகலம்

/

மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கோலாகலம்

மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கோலாகலம்

மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கோலாகலம்


ADDED : செப் 05, 2025 01:39 AM

Google News

ADDED : செப் 05, 2025 01:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார், ஆத்துார் அருகே கொத்தாம்பாடி, பாரதியார் நகரில் உள்ள மகா மாரியம்மன் கோவிலில், கடந்த ஆக., 26ல் காப்பு கட்டுதலுடன் தேர் திருவிழா தொடங்கியது. நேற்று முன்தினம், பால் குடம், மாவிளக்கு ஊர்வலம் நடந்தது. நேற்று மாலை, 4:00 மணிக்கு, 20 அடி உயர தேரை, ஏராளமான பக்தர்கள், வடம் பிடித்து முக்கிய வீதிகள் வழியே இழுத்துச்சென்று, இரவு, 7:00 மணிக்கு கோவிலை அடைந்தனர். பின் அங்கு சுவாமியை, பக்தர்கள் வழிபட்டனர்.

தேர் வெள்ளோட்டம்

ஆத்துார் அருகே புது உடையம்பட்டி மாரியம்மன் கோவிலில், 10 லட்சம் ரூபாயில், 9 அடி உயரத்தில் புது தேர் வடிவமைக்கப்பட்டது. அதன் வெள்ளோட்ட விழா நேற்று நடந்தது. தேர் மீது கும்ப கலசம் வைத்து, ஏராளமான பக்தர்கள் வடம்பிடித்து, புது உடையம்பட்டியில் உள்ள, 4 தெருக்கள் வழியே இழுத்துச்சென்று, கோவிலை அடைந்தனர். தொடர்ந்து திரளான பக்தர்கள், தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us