sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மனநலம் பாதிக்கப்பட்டவர் மர்மமான முறையில் சாவு

/

மனநலம் பாதிக்கப்பட்டவர் மர்மமான முறையில் சாவு

மனநலம் பாதிக்கப்பட்டவர் மர்மமான முறையில் சாவு

மனநலம் பாதிக்கப்பட்டவர் மர்மமான முறையில் சாவு


ADDED : அக் 10, 2024 01:50 AM

Google News

ADDED : அக் 10, 2024 01:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மனநலம் பாதிக்கப்பட்டவர்

மர்மமான முறையில் சாவு

நங்கவள்ளி, அக். 10-

நங்கவள்ளி, பெரியசோரகை வைரன் தெருவை சேர்ந்தவர் மணிவண்ணன், 35. திருமணமாகாத இவர், சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். நெஞ்சுவலியால், ஒரு வாரமாக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற்று முன்தினம் வீட்டுக்கு வந்த அவர், ஒரு அறை உள்ளே சென்று தாழ்ப்பாழ் போட்டுக்கொண்டார். வெளியே வருவார் என பெற்றோர் காத்திருந்த நிலையில், நீண்ட நேரமாகியும் வரவில்லை. சந்தேகப்பட்டு கதவை உடைத்து உள்ளே சென்றபோது, மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் இறந்து கிடந்தார். அவரது தந்தை வெள்ளப்பிள்ளை புகார்படி, நங்கவள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us