sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 29, 2025 ,புரட்டாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் மாயம்

/

மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் மாயம்

மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் மாயம்

மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் மாயம்


ADDED : செப் 25, 2025 02:27 AM

Google News

ADDED : செப் 25, 2025 02:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெத்தநாயக்கன்பாளையம் :பெத்தநாயக்கன்பாளையம், தென்னம்பிள்ளையூரை சேர்ந்த, அரசு பஸ் டிரைவர் ராஜேந்திரன், 55. இவரது மகன் அஜித்குமார், 29. மனநலம் பாதிக்கப்பட்ட இவர், 'காருண்யா' இல்ல கிளையான, ஓமலுார், நரிப்பள்ளியில் உள்ள இல்லத்தில் உள்ளார்.

அவரை நேற்று முன்தினம் காலை, வீட்டுக்கு ராஜேந்திரன் அழைத்து வந்தார். மாலை, 5:30 மணிக்கு அவர் மாயமானார். எங்கு தேடியும் கிடைக்காததால், ராஜேந்திரன் நேற்று அளித்த புகார்படி, ஏத்தாப்பூர் போலீசார் தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us