sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 17, 2025 ,புரட்டாசி 31, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சக்தி மாரியம்மனுக்கு பால் அபிேஷகம்

/

சக்தி மாரியம்மனுக்கு பால் அபிேஷகம்

சக்தி மாரியம்மனுக்கு பால் அபிேஷகம்

சக்தி மாரியம்மனுக்கு பால் அபிேஷகம்


ADDED : அக் 17, 2025 01:42 AM

Google News

ADDED : அக் 17, 2025 01:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார், ஆத்துார், தென்னங்குடிபாளையத்தில் உள்ள மகா சக்தி மாரியம்மன் கோவிலில், கடந்த ஆக., 29ல் கும்பாபி ேஷகம் நடந்தது.

நேற்று, 48வது நாள் மண்டல பூஜையையொட்டி, 100க்கும் மேற்பட்ட பெண்கள் பால் குடம் எடுத்து, மாரியம்மன் மீது ஊற்றி அபிேஷகம் செய்தனர். தொடர்ந்து சூலாயுத வடிவத்தில் தானியம் நிரப்பி வைத்து,

அதன் மீது, 108 வலம்புரி சங்குகளால் பூஜை செய்தனர். பின் மூலவர், புஷ்ப அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us