/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஓடும் கார் தீப்பற்றி கருகியது உயிர் தப்பிய பால் வியாபாரி
/
ஓடும் கார் தீப்பற்றி கருகியது உயிர் தப்பிய பால் வியாபாரி
ஓடும் கார் தீப்பற்றி கருகியது உயிர் தப்பிய பால் வியாபாரி
ஓடும் கார் தீப்பற்றி கருகியது உயிர் தப்பிய பால் வியாபாரி
ADDED : ஜன 03, 2025 04:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காடையாம்பட்டி: காடையாம்பட்டி தாலுகா கஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் கணேசன், 46. பால் வியாபாரியான இவர், நேற்று இரவு, 8:00 மணிக்கு, 'மாருதி 800' காரில், காருவள்ளி அருகே வந்துகொண்-டிருந்தார்.
அப்போது காரில் புகை ஏற்பட, உடனே நிறுத்தி இறங்-கினார். சிறிது நேரத்தில் நடுரோட்டிலேயே கார் தீப்பிடித்து மள மளவென எரிந்தது. தகவல் அறிந்து அங்கு, 20 நிமிடத்தில் வந்த, காடையாம்பட்டி தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுப்படுத்தினர். ஆனால் கார் முற்றிலும் கருகியது. தீவட்டிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

