sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

அரசு பஸ்கள் தடம் நீட்டிப்பு அமைச்சர் துவக்கிவைப்பு

/

அரசு பஸ்கள் தடம் நீட்டிப்பு அமைச்சர் துவக்கிவைப்பு

அரசு பஸ்கள் தடம் நீட்டிப்பு அமைச்சர் துவக்கிவைப்பு

அரசு பஸ்கள் தடம் நீட்டிப்பு அமைச்சர் துவக்கிவைப்பு


ADDED : ஏப் 07, 2025 02:25 AM

Google News

ADDED : ஏப் 07, 2025 02:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம், புது பஸ் ஸ்டாண்டில், டவுன் பஸ் வழித்தடம் நீட்-டிப்பு, மப்சல் பஸ் கூடுதல் நடை இயக்குவதற்கான தொடக்க விழா, சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் நேற்று நடந்தது. சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், கொடிய-சைத்து இரு பஸ்களின் இயக்கத்தை தொடங்கி வைத்தார். கலெக்டர் பிருந்தாதேவி, மேற்கு தொகுதி, எம்.எல்.ஏ., அருள், அரசு போக்குவரத்து கோட்ட நிர்வாக இயக்குனர் ஜோசப் டயஸ், பொது மேலாளர் பாலகிருஷ்ணன், தொ.மு.ச.,

நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இதுகுறித்து போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில், 'சேலத்தில் இருந்து பச்சமலை வழியே இயக்கப்படும் மப்சல் பஸ், டாப்செங்காட்டுப்பட்டியில் இருந்து உப்பிலியாபுரம் வரை கூடுதலாக, 2 நடைகள், சேலம் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து ஓமலுார் வழியே தொளசம்பட்டிக்கு இயக்கப்படும் அரசு டவுன் பஸ், வாழதாசம்பட்டி வரை நீட்டிக்கப்பட்டு, கூடுதலாக, 2 நடைகள் இயக்கப்படுகின்றன' என்றனர்.






      Dinamalar
      Follow us