ADDED : நவ 12, 2025 01:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம் மத்திய சிறையில், சிறை போலீசார் நேற்று, 5வது பிளாக்கில், சாக்கடைக்கு செல்லும் பைப்லைனில் சோதனை செய்தனர். அப்போது மொபைல் போன், பேட்டரி தனித்தனியே பதுக்கி
வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், அதை பதுக்கி வைத்து, பயன்படுத்திய கைதி யார் என விசாரிக்கின்றனர்.

