sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

துாங்கிய பட்டதாரியிடம் மொபைல் திருட்டு

/

துாங்கிய பட்டதாரியிடம் மொபைல் திருட்டு

துாங்கிய பட்டதாரியிடம் மொபைல் திருட்டு

துாங்கிய பட்டதாரியிடம் மொபைல் திருட்டு


ADDED : டிச 26, 2025 04:56 AM

Google News

ADDED : டிச 26, 2025 04:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: நாமக்கல் மாவட்டம் மங்களபுரத்தை சேர்ந்தவர் காசி, 26. பி.காம்., பட்டதாரியான இவர், நேற்று முன்தினம் சேலத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில், வேலைவாய்ப்பு நேர்-காணலுக்கு சென்றார். பின் அங்கிருந்து வீட்டுக்கு புறப்பட, இரவு, 10:00 மணிக்கு, ஆத்துார் புது பஸ் ஸ்டாண்ட் வந்தார்.

பஸ் இல்லாததால், அங்கேயே துாங்கிக்கொண்டிருந்தார். அதி-காலை, 4:00 மணிக்கு எழுந்தபோது, அவரது சட்டை பாக்-கெட்டில் வைத்திருந்த, 27,000 ரூபாய் மதிப்பிலான, ஆன்ட்-ராய்டு போனை காணவில்லை. அவர் புகார்படி, ஆத்துார் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us