sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தறித்தொழிலாளி வீட்டில் பணம், நகை திருட்டு

/

தறித்தொழிலாளி வீட்டில் பணம், நகை திருட்டு

தறித்தொழிலாளி வீட்டில் பணம், நகை திருட்டு

தறித்தொழிலாளி வீட்டில் பணம், நகை திருட்டு


ADDED : அக் 30, 2025 02:26 AM

Google News

ADDED : அக் 30, 2025 02:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், சேலம், கொண்டலாம்பட்டி, பாட்டம்மன் நகரை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன், 30. வீட்டில் தறித்தொழில் செய்கிறார். இவர், மனைவி, குழந்தைகளுடன், தீபாவளி பண்டிகைக்கு, தர்மபுரியில் உள்ள மாமனார் வீட்டுக்கு சென்றார். அங்கு குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல்போனது. இதனால் அங்கேயே தங்கி, குழந்தையை மருத்துவமனையில் சேர்த்து கவனித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று காலை, அவரது வீட்டுக்கு சவுந்தர்ராஜன் வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறக்கப்பட்டு, அதில் இருந்த, இரண்டரை பவுன் நகை, 29,000 ரூபாய்

திருடுபோனது தெரிந்தது. அவர் புகார்படி, கொண்டலாம்பட்டி போலீசார், அப்பகுதியில் உள்ள, 'சிசிடிவி' காட்சிகளை ஆய்வு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us