sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பணியில் இறந்தவரின் குடும்பத்தினரிடம் இ.எஸ்.ஐ., சார்பில் மாத உதவித்தொகை

/

பணியில் இறந்தவரின் குடும்பத்தினரிடம் இ.எஸ்.ஐ., சார்பில் மாத உதவித்தொகை

பணியில் இறந்தவரின் குடும்பத்தினரிடம் இ.எஸ்.ஐ., சார்பில் மாத உதவித்தொகை

பணியில் இறந்தவரின் குடும்பத்தினரிடம் இ.எஸ்.ஐ., சார்பில் மாத உதவித்தொகை


ADDED : மே 23, 2025 01:33 AM

Google News

ADDED : மே 23, 2025 01:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், மே 23

இ.எஸ்.ஐ., காப்பீட்டாளர், தொழில்சார் நோய் அல்லது வேலை காரணமாக இறக்கும்பட்சத்தில், அவரது ஊதியத்தில், 90 சதவீதம், குடும்ப உறுப்பினர்களுக்கு, இ.எஸ்.ஐ., கழகத்தால் உதவித்தொகையாக மாதந்தோறும் வழங்கப்படுகிறது.

இந்த அடிப்படையில், 'ஈஸ்ட் வெஸ்ட் பார்மா' நிறுவனத்தில் வேலை செய்து வந்த, இ.எஸ்.ஐ., காப்பீட்டாளர் பாபு கோவிந்தன், 2024 ஆக., 3ல் மரணம் அடைந்தார். அவரது குடும்பத்துக்கு, மாத உதவித்தொகையாக, 15,720 ரூபாய் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இ.எஸ்.ஐ., சேலம் துணை மண்டல இணை இயக்குனர் சிவராமகிருஷ்ணன் உத்தரவுப்படி, சேலம் கிளை மேலாளர் ஜெனோவா, குடும்ப உறுப்பினர்களிடம், ஆணையை வழங்கினார். ஈஸ்ட் வெஸ்ட் பார்மா ஹெச்.ஆர்., சுரேஷ் உடனிருந்தார்.






      Dinamalar
      Follow us