sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மொபட் மீது கார் மோதல் தாய் பலி; மகன் 'சீரியஸ்'

/

மொபட் மீது கார் மோதல் தாய் பலி; மகன் 'சீரியஸ்'

மொபட் மீது கார் மோதல் தாய் பலி; மகன் 'சீரியஸ்'

மொபட் மீது கார் மோதல் தாய் பலி; மகன் 'சீரியஸ்'


ADDED : அக் 25, 2025 01:00 AM

Google News

ADDED : அக் 25, 2025 01:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இடைப்பாடி, சங்ககிரி, தேவூர் அருகே காவேரிப்பட்டியை சேர்ந்த கொத்தனார் முருகேசன், 39. இவரது மனைவி வாசுகி, 30. குமாரபாளையத்தில் உள்ள கார்மென்ட்ஸில் தையல் தொழிலாளியாக பணிபுரிந்தார். இவர்களது மகன் கண்ணன், 15, தேவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், 10ம் வகுப்பு படிக்கிறார். டி.வி.எஸ்., மொபட்டில் வாசுகி, கண்ணன், பவானியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு, நேற்று திரும்பி வீட்டுக்கு புறப்பட்டனர்.

ஹெல்மெட் அணியாமல் வாசுகி ஓட்டினார்.மதியம், 1:30 மணிக்கு, புள்ளாகவுண்டம்பட்டியில் வந்தபோது, எதிரே இடது பக்கமாக வந்த, 'ஸ்கோடா' கார், சாலையின் வலதுபக்கம் சென்ற மொபட் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் வாசுகி சம்பவ இடத்தில் பலியானார். கண்ணன் படுகாயம் அடைந்து ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிய கார் டிரைவர் குறித்து, தேவூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us