sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகள் ஏற்காடு மலைப்பாதையில் செல்ல தடை

/

ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகள் ஏற்காடு மலைப்பாதையில் செல்ல தடை

ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகள் ஏற்காடு மலைப்பாதையில் செல்ல தடை

ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகள் ஏற்காடு மலைப்பாதையில் செல்ல தடை


ADDED : மே 24, 2024 07:09 AM

Google News

ADDED : மே 24, 2024 07:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம் : ஏற்காட்டில் கோடை விழா, மலர் கண்காட்சி நேற்று முன்தினம் தொடங்கி நடந்து வருகிறது.

தமிழகம் முழுதும் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர். இதனால் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஏற்காடு மலைப்பாதை சோதனைச்சாவடியில் வாகன தணிக்கை மேற்கொண்ட போலீசார், ெஹல்மெட் இன்றி வாகனம் ஓட்ட தடை விதித்தனர். அத்துடன் மதுஅருந்தி விட்டு வாகனம் ஓட்டியவர்கள், இருசக்கர வாகனத்தில், 2க்கும் மேற்பட்டோருடன் பயணித்தவர்களை எச்சரித்து, போலீசார் அனுப்பினர். மேலும் ஓட்டுனர் உரிமம், ஆர்.சி., உள்ளிட்ட சான்றிதழ் இல்லாத வாகனங்களையும் மலைப்பாதையில் செல்ல அனுமதி மறுத்து போலீசார் திருப்பி அனுப்பினர். இதனால் வேறு வழியின்றி ஏற்காடு செல்லாமல், சாலை விதிகளை கடைப்பிடிக்காதவர்கள் திரும்பிச்சென்றனர்.






      Dinamalar
      Follow us