/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அடிப்படை வசதிகளை கேட்டு நகராட்சி அலுவலகம் முற்றுகை
/
அடிப்படை வசதிகளை கேட்டு நகராட்சி அலுவலகம் முற்றுகை
அடிப்படை வசதிகளை கேட்டு நகராட்சி அலுவலகம் முற்றுகை
அடிப்படை வசதிகளை கேட்டு நகராட்சி அலுவலகம் முற்றுகை
ADDED : அக் 16, 2024 07:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார்: நரசிங்கபுரம் நகராட்சி அலுவலகத்தை, அதன், 18வது வார்டு மக்கள் நேற்று முற்றுகையிட்டனர். அப்போது சாலை, சாக்கடை துார் எடுத்தல், புது சாக்கடை அமைத்தல், குடிநீர், தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. பலமுறை மனு அளித்தும் பலனில்லை என, தி.மு.க.,வை சேர்ந்த, நகராட்சி தலைவர் அலெக்சாண்டரிடம் முறையிட்டனர்.
தொடர்ந்து அவர் உள்ளிட்ட கவுன்சிலர்கள், 18வது வார்டில் ஆய்வு செய்தனர். பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதி அளித்ததால் மக்கள் சென்றனர்.