sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

அடிப்படை வசதிகளை கேட்டு நகராட்சி அலுவலகம் முற்றுகை

/

அடிப்படை வசதிகளை கேட்டு நகராட்சி அலுவலகம் முற்றுகை

அடிப்படை வசதிகளை கேட்டு நகராட்சி அலுவலகம் முற்றுகை

அடிப்படை வசதிகளை கேட்டு நகராட்சி அலுவலகம் முற்றுகை


ADDED : அக் 16, 2024 07:01 AM

Google News

ADDED : அக் 16, 2024 07:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: நரசிங்கபுரம் நகராட்சி அலுவலகத்தை, அதன், 18வது வார்டு மக்கள் நேற்று முற்றுகையிட்டனர். அப்போது சாலை, சாக்கடை துார் எடுத்தல், புது சாக்கடை அமைத்தல், குடிநீர், தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. பலமுறை மனு அளித்தும் பலனில்லை என, தி.மு.க.,வை சேர்ந்த, நகராட்சி தலைவர் அலெக்சாண்டரிடம் முறையிட்டனர்.

தொடர்ந்து அவர் உள்ளிட்ட கவுன்சிலர்கள், 18வது வார்டில் ஆய்வு செய்தனர். பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதி அளித்ததால் மக்கள் சென்றனர்.






      Dinamalar
      Follow us