ADDED : ஆக 30, 2025 01:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார், சீரான குடிநீர் வினியோகம் கேட்டு, ஆத்துார் நகராட்சி அலுவலகத்தை, நேற்று, 8வது வார்டு, கோட்டை மக்கள் முற்றுகையிட்டனர்.
தொடர்ந்து ஒன்றரை ஆண்டாக குடிநீர் வரவில்லை என, நகராட்சி தலைவி நிர்மலாபபிதாவிடம் மனு அளித்துவிட்டு கலைந்து சென்றனர்.

