sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஏரியில் குப்பை கொட்டி தீ வைக்கும் நகராட்சி

/

ஏரியில் குப்பை கொட்டி தீ வைக்கும் நகராட்சி

ஏரியில் குப்பை கொட்டி தீ வைக்கும் நகராட்சி

ஏரியில் குப்பை கொட்டி தீ வைக்கும் நகராட்சி


ADDED : ஏப் 14, 2025 06:36 AM

Google News

ADDED : ஏப் 14, 2025 06:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இடங்கணசாலை: இடங்கணசாலை நகராட்சியில் துாய்மை பணியாளர்களால் சேகரிக்கப்படும் குப்பையை தரம் பிரித்து உரமாக்க, கஞ்சமலையூரில் குடோன் உள்ளது.

ஆனால், பெயர் அளவுக்கு மட்டும் செயல்படுவதால், தினமும் சேகரிக்கப்படும் குப்பையை கே.கே.நகர் ஏரியில் ஆங்காங்கே கொட்டி, நகராட்சி பணியாளர்கள், தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் கே.கே.நகர், காடையாம்பட்டி உள்ளிட்ட பகுதி குடியிருப்புவாசிகள், சாலையில் செல்வோர், மூச்சுத்திணறலுக்கு ஆளாகின்றனர். இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் புகாரளித்தும் பலனில்லாததால், மக்கள் அவதி தொடர்கிறது.






      Dinamalar
      Follow us