sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சொந்த கட்டடத்துக்கு மாறும் அருங்காட்சியகம்

/

சொந்த கட்டடத்துக்கு மாறும் அருங்காட்சியகம்

சொந்த கட்டடத்துக்கு மாறும் அருங்காட்சியகம்

சொந்த கட்டடத்துக்கு மாறும் அருங்காட்சியகம்


ADDED : நவ 09, 2025 05:04 AM

Google News

ADDED : நவ 09, 2025 05:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்:சேலம் அரசு அருங்காட்சியகத்துக்கு நிரந்தர கட்டடம் இல்லை. இதனால் அஸ்தம்பட்டி ரவுண்டானா அருகே, வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., அலுவலக பக்கத்தில், அரசுக்கு சொந்தமான, 5,200 சதுரடியில், 4.9 கோடி ரூபாய் மதிப்பில், இரு தளங்களுடன், பல்வேறு வசதிகளுடன் பிரமாண்ட கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

இது கட்டி ஓராண்டுக்கும் மேலான நிலையில், சில நாட்களாக சாரதா கல்லுாரி சாலையில் உள்ள அருங்காட்சியகத்தில் இருந்து, பழமையான கற்சிலைகள், கல்வெட்டு, மரச்சிற்பங்கள், முதுமக்கள் தாழி, ஓவியம், கலைப்பொருட்கள், 'டைனோசர்' மாதிரி சிற்பம், பழைய மரத்தேர் உள்பட, சேகரிப்பில் உள்ள அனைத்து பொருட்களும், சொந்த கட்டடத்துக்கு இடமாற்றம் செய்யும் பணியை, பொதுப்பணித்துறையினர் மேற்கொண்டுள்ளனர். இதனால் விரைவில், சொந்த கட்டடத்தில் அருங்காட்சியகம் செயல்பட உள்ளது.






      Dinamalar
      Follow us