sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

நரசிங்கபுரம் நகராட்சி கூட்டம் ஒத்திவைப்பு

/

நரசிங்கபுரம் நகராட்சி கூட்டம் ஒத்திவைப்பு

நரசிங்கபுரம் நகராட்சி கூட்டம் ஒத்திவைப்பு

நரசிங்கபுரம் நகராட்சி கூட்டம் ஒத்திவைப்பு


ADDED : டிச 10, 2024 07:42 AM

Google News

ADDED : டிச 10, 2024 07:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: நரசிங்கபுரம் நகராட்சி கூட்டம், ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.ஆத்துார் அருகே, நரசிங்கபுரம் நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் நேற்று நடைபெறுவதாக

அறிவிக்கப்பட்டது. நகராட்சி தலை-வரின் அறையில், தி.மு.க.,வை சேர்ந்த தலைவர் அலெக்சாண்டர், துணைத் தலைவர் தர்மராஜ், தி.மு.க., - அ.தி.மு.க., - காங்., கவுன்-சிலர்கள் வந்தனர். ஆனால், நகராட்சி கமிஷனர் (பொ) சையது-முஸ்தபாகமால், கூட்டத்திற்கு வரவில்லை. 2 மணி நேரத்திற்கு மேல்

கவுன்சிலர்கள் காத்திருந்தபோதும், கமிஷனர் உள்ளிட்ட அலுவலர்கள் வராததால், கவுன்சிலர்கள்

சென்றனர். அப்போது, தலைவர் அலெக்சாண்டர், 'நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம், தேதி குறிப்பிடாமல்

ஒத்தி வைக்கப்படுகிறது' என, அறிவித்தார்.






      Dinamalar
      Follow us