sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கோகுலம் செவிலியர் கல்லுாரியில் தேசிய அளவில் கருத்தரங்கம்

/

கோகுலம் செவிலியர் கல்லுாரியில் தேசிய அளவில் கருத்தரங்கம்

கோகுலம் செவிலியர் கல்லுாரியில் தேசிய அளவில் கருத்தரங்கம்

கோகுலம் செவிலியர் கல்லுாரியில் தேசிய அளவில் கருத்தரங்கம்


ADDED : ஏப் 07, 2025 02:29 AM

Google News

ADDED : ஏப் 07, 2025 02:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம், கோகுலம் செவிலியர் கல்லுாரியில் தேசிய அளவில், 'செவிலிய தலைமைத்துவம் தலைவர்-களை மேம்படுத்துதல் கவனிப்பை மாற்றுதல்' தலைப்பில் கருத்த-ரங்கம் நடந்தது. செவிலியர் துறையை சேர்ந்த பல்வேறு வல்லு-னர்கள் பேசினர். அதன் நிறைவு விழாவில், கல்லுாரி மேலாண் இயக்குனர் அர்த்தனாரி தலைமை வகித்து பேசினார். தொடர்ந்து தலைமை விருந்தினராக, சேலம் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்-லுாரி இயக்குனர் கார்த்திகே யன் பேசினார். முன்னதாக கல்லுாரி முதல்வர் தமிழரசி வரவேற்றார். டாக்டர் ராஜேஸ் உடனிருந்தார்.

மேலும் கருத்தரங்கு குறித்த அறிக்கையை பேராசிரியர் சரவணன் வாசித்தார். இதில், 380க்கும் மேற்பட்ட செவிலியர்கள், செவிலி-யத்துறை சார்ந்த ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர். அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இறுதியாக கல்-லுாரி துணை முதல்வர் காமினி சார்லஸ் நன்றி தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us