/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆண்டகலுார் கேட்டில் நிழற்கூடம் தேவை
/
ஆண்டகலுார் கேட்டில் நிழற்கூடம் தேவை
ADDED : நவ 28, 2024 06:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராசிபுரம்: ராசிபுரம் தேசிய நெடுஞ்சாலையில், ஆண்டகலுார் கேட் அமைந்-துள்ளது. ஆண்டகலுார் கேட்டில் உள்ள அரசு கலைக்கல்லுாரி யில், 2,500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். ஆண்டகலுார் கேட்டில் இருந்து நாமக்கல், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் வெட்ட வெளியி-லேயே
காத்திருக்கின்றனர். அதேபோல் சேலம், பெங்களூரு, கோவை செல்வதற்கும் பயணிகள் திறந்தவெளியில்
காத்திருக்-கின்றனர். மக்கள் நலன் கருதி, நிழற்கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை
எழுந்துள்ளது.