sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சாலை பணியில் அலட்சியம் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்

/

சாலை பணியில் அலட்சியம் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்

சாலை பணியில் அலட்சியம் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்

சாலை பணியில் அலட்சியம் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்


ADDED : மே 26, 2025 05:21 AM

Google News

ADDED : மே 26, 2025 05:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அயோத்தியாப்பட்டணம்:அயோத்தியாப்பட்டணம் அடுத்த பெரியகவுண்டாபுரத்தில், 30 லட்சம் ரூபாய் மதிப்பில், மந்தைமேடு முதல் ஆலங்குட்டை வரை, 1 கி.மீ.,க்கு, பழங்குடியினர் நலத்துறை திட்டத்தில் தார்ச்-சாலை அமைக்கும் பணி, கடந்த பிப்ரவரி இறுதியில் தொடங்கப்-பட்டது. அதேபோல், 18 லட்சம் ரூபாய் மதிப்பில், பெரியகவுண்-டாபுரம் பஸ் ஸ்டாப் முதல் புது டேங்க் வரை, 400 மீட்டருக்கு பணி தொடங்கப்பட்டது. இதற்கு, 3 மாத ஒப்பந்தம் என விடப்-பட்ட நிலையில், பணி ஆரம்ப கட்டத்திலேயே உள்ளது.

குறிப்பாக, ஒரு மாதத்துக்கு முன் அப்பகுதியில் வெறும் ஜல்-லிக்கற்களை மட்டும் கொட்டி சென்றனர். இதுவரை சாலை அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஜல்லி கற்களில், வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் தடுமாறு-கின்றனர். பாதசாரிகளும் நடந்து செல்ல முடியாமல் தவிக்கின்-றனர். குறிப்பாக இரவில் செல்வோர் விபத்துக்குள்ளாகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும், தார்ச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என, அப்பகுதி மக்கள் குற்றம்சாட்-டினர்.






      Dinamalar
      Follow us