sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

வாகன சோதனையில் அலட்சியம்; 10 பேர் ஆயுதப்படைக்கு மாற்றம்

/

வாகன சோதனையில் அலட்சியம்; 10 பேர் ஆயுதப்படைக்கு மாற்றம்

வாகன சோதனையில் அலட்சியம்; 10 பேர் ஆயுதப்படைக்கு மாற்றம்

வாகன சோதனையில் அலட்சியம்; 10 பேர் ஆயுதப்படைக்கு மாற்றம்


ADDED : ஜன 20, 2025 07:16 AM

Google News

ADDED : ஜன 20, 2025 07:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: பொங்கல் பண்டிகை முடிந்து ஏராளமானோர் ஊர் திரும்புவதால், சேலம் மாவட்டத்தில் ஓமலுார், சங்ககிரி, மேட்டூர், வாழப்பாடி, ஆத்துார் உள்பட, 8 உட்கோட்டங்களில், டி.எஸ்.பி.,க்கள் மேற்பார்வையில், வாகன சோதனையை தீவிரமாக மேற்கொள்ள, எஸ்.பி., கவுதம் கோயல் உத்தரவிட்டார்.

நேற்று முன்தினம் மதியம் முதல் நள்ளிரவு வரை சோதனை தொடர்ந்தது. இதை, எஸ்.பி., ஆய்வு செய்தார். அப்போது, மகுடஞ்சாவடி எஸ்.ஐ., ஆத்துார் ஊரகம், வீரகனுார், நங்கவள்ளியை சேர்ந்த, 3 எஸ்.எஸ்.ஐ., 6 ஏட்டுகள் என, 10 பேர், சரிவர வாகன சோதனை மேற்கொள்ளாதது தெரிந்தது. இதனால் அவர்களை, மாவட்ட ஆயுதப்படைக்கு இடமாற்றி, எஸ்.பி., உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us