sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பணியில் அலட்சியம்; எஸ்.ஐ., இடமாற்றம்

/

பணியில் அலட்சியம்; எஸ்.ஐ., இடமாற்றம்

பணியில் அலட்சியம்; எஸ்.ஐ., இடமாற்றம்

பணியில் அலட்சியம்; எஸ்.ஐ., இடமாற்றம்


ADDED : செப் 01, 2025 04:14 AM

Google News

ADDED : செப் 01, 2025 04:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர்: சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ.,யாக பணியாற்றிய பிரசாந்த் மீது, இரவு ரோந்து பணியில் ஈடுபடாதது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் எழுந்தன. இதனால் கடந்த ஆண்டு மேட்டூர் ஸ்டேஷக்கு மாற்றப்பட்டார். இந்நி-லையில் நேற்று அவரை, சேலம் ஆயுதப்படைக்கு இடமாற்றி, எஸ்.பி., கவுதம்கோயல்

உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:கடந்த மாதம், 25ல் மேட்டூர் நால்ரோட்டில் ரவுடிகளிடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்-கப்படவில்லை. கடந்த, 15ல் மேட்டூர் புனித மரியன்னை ஆலய தேர்பவனியின்போது, ஒருவரை எஸ்.ஐ., தாக்கியுள்ளார். நேற்று முன்தினம் மேட்டூரை சேர்ந்த இரு சாம்பல் லாரி உரிமையாளர்க-ளிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதிலும் நடவடிக்கை இல்லை. காவேரிகிராஸ் பகுதியில் சட்டவிரோதமாக விற்ப-னைக்கு பதுக்கி வைத்திருந்த, 300 மது பாட்டில்களில், 10 பாட்-டில்களை மட்டும் எஸ்.ஐ., நேற்று காலை பறிமுதல் செய்-துள்ளார். இதுபோன்று பல்வேறு புகார்களால் இடமாற்றத்துக்கு ஆளாகியுள்ளார். இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us