sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

அலட்சிய இன்ஸ்பெக்டர் 2வது முறை இடமாற்றம்

/

அலட்சிய இன்ஸ்பெக்டர் 2வது முறை இடமாற்றம்

அலட்சிய இன்ஸ்பெக்டர் 2வது முறை இடமாற்றம்

அலட்சிய இன்ஸ்பெக்டர் 2வது முறை இடமாற்றம்


ADDED : செப் 05, 2025 01:16 AM

Google News

ADDED : செப் 05, 2025 01:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்:சேலம் மாவட்டம், ஏற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் வாசுகி. இவர், சில நாட்களுக்கு முன், முதியவர் கொடுத்த புகார் மனுவை விசாரிக்காமல் அலைக் கழித்ததாக புகார் எழுந்தது.

தொடர்ந்து, அந்த முதியவர், சேலம் எஸ்.பி., கவுதம் கோயலை சந்தித்து புகார் தெரிவித்தார்.

எஸ்.பி., வாசுகியிடம் விளக்கம் கேட்டார். அதை தொடர்ந்து, அவரை சேலம் ஆயுதப்படைக்கு இடமாற்றி, எஸ்.பி., நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.

ஏற்கனவே இதுபோன்று புகார் மனுக்களை முறையாக விசாரிக்காமல் அலட்சியமாக இருந்த புகாரில், வாசுகி ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். தற்போது இரண்டாவது முறையாக ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us