sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கைதி கடத்தல் வழக்கு நெல்லை ரவுடி ஆஜர்

/

கைதி கடத்தல் வழக்கு நெல்லை ரவுடி ஆஜர்

கைதி கடத்தல் வழக்கு நெல்லை ரவுடி ஆஜர்

கைதி கடத்தல் வழக்கு நெல்லை ரவுடி ஆஜர்


ADDED : டிச 12, 2024 01:45 AM

Google News

ADDED : டிச 12, 2024 01:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், டிச. 12-

இலங்கையை சேர்ந்த பிலாலுதீன் என்பவர், போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு, 2002ல் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு, குடல் இறக்க பிரச்னையால், சேலம் அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரை, 10 பேர் கும்பல் கடத்திச்சென்றது.

இந்த வழக்கில், திருநெல்வேலியை சேர்ந்த, பனங்காட்டு படை கட்சி தலைவரான, ரவுடி ராக்கெட் ராஜா உள்பட, 10 பேருக்கு தொடர்பிருப்பது தெரிந்தது. இந்த வழக்கு சேலம், 3வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. இதனால் ராஜா நேற்று நீதிமன்றத்தில் ஆஜரானார். விசாரித்த நீதிபதி, வரும் ஜன., 8க்கு வழக்கை ஒத்திவைத்தார்.






      Dinamalar
      Follow us