sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கல்வி உதவித்தொகை வழங்குவதாக நுாதன மோசடி: எஸ்.பி., ஆபீசில் புகார்

/

கல்வி உதவித்தொகை வழங்குவதாக நுாதன மோசடி: எஸ்.பி., ஆபீசில் புகார்

கல்வி உதவித்தொகை வழங்குவதாக நுாதன மோசடி: எஸ்.பி., ஆபீசில் புகார்

கல்வி உதவித்தொகை வழங்குவதாக நுாதன மோசடி: எஸ்.பி., ஆபீசில் புகார்


ADDED : ஜூலை 28, 2025 03:58 AM

Google News

ADDED : ஜூலை 28, 2025 03:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: மேச்சேரி, இளம்பிள்ளை, நங்கவள்ளியை சேர்ந்த சிலர், சேலம் எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று அளித்த புகார் மனு:

எங்கள் பகுதிகளில் உள்ள பள்ளி மாணவ, மாணவியரின் பெற்றோருக்கு சிலர், மொபைல் போனில் தொடர்பு கொண்டு பேசினர்.

அவர்கள், பள்ளி மாணவ, மாணவியரின் பெயர்களை கூறி, 'கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இத்தொகை இரு தவணையாக, 38,000 ரூபாய் வழங்கப்படும்' என கூறி, 'ஓ.டி.பி.,'யை கேட்டனர். நாங்களும் கொடுத்தோம். சிறிது நேரத்தில், வங்கி கணக்கில் இருந்து, 11,000 முதல், 38,0000 ரூபாய் வரை எடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட எங்களுக்கு, மீண்டும் பணத்தை பெற்றுத்தர வேண்டும்.






      Dinamalar
      Follow us